டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5-ல் வெற்றி பெற்றிருந்தது. மழையால் 2 போட்டிகளை விளையாட முடியாமல் கொல்கத்தா இழந்தது. ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பிற்பகல் 3:30 மணிக்கும், டெல்லி – குஜராத் அணிகள் இரவு 7:30 மணிக்கும் மோதல் மோதுகின்றன. […]
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், அவரால் அணி எதிர்பார்த்த அளவுக்கு சரியாக விளையாட முடியவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நடப்பாண்டு 7 போட்டிகள் விளையாடிய அவர் ஒரு அரை சதம் கூட விளாசவில்லை. 7 போட்டியில் மொத்தமாக சேர்த்தே அவர் 48 ரன்கள் எடுத்து மோசமான பார்மில் […]