திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட மாநிலங்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை கண்டறிய கும்மிடிப்பூண்டி காவல்துறை 8 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், குற்றவாளியின் புதிய புகைப்படம் ஒன்று காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது, இது விசாரணைக்கு உதவும் என […]
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து, ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாயைப் பொத்தி கடத்திச் சென்று, அருகிலுள்ள தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட […]
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில் சேவை சுமார் 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். எண்ணூர் – அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்த, எண்ணூர் – திருவொற்றியூர் ரயில் நிலையங்களில், ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தப்பட்டது. இந்த […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டது. இதனால் நகரின் சில இடங்களில் நீர் தேங்கி மக்கள் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல மழை குறைந்துள்ளது. முன்னதாக, காணாமலைக்கான ரெட் அலர்ட் சென்னைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். “இன்றிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் […]
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபக்கம் கிராமத்தில் மாதவன் என்ற இளைஞர் வெட்டிக்கொலை. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் மாதவன் இவர் மீது காவல் நிலையத்தில் கொள்ளை வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது 30 வயதான இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலையில் கிட்டத்தட்ட 3 பேர் வெட்டிக்கொலை செய்துள்ள வழக்கில் மாதவன் பெயரும் உள்ளது. இந்நிலையில் மேலும் இந்த கொலையை தொடர்ந்து அதே போன்று கடந்த 3 […]