முதல்வர் குறித்து அவதூறு பேச்சு..திமுக எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன் கைது!சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முதலமைச்சரைத் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததுடன், மிரட்டும் தொனியில் ஜி.வி. மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.