போதைல இருக்காரா? செத்துட்டாரா? மதுப்பிரியரால் ஷாக்கான போலீசார்... வைரலாகும் வீடியோ..!!ஐதராபாத்: கோவலகுண்டாவில் சுமார் 5 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த சடலமாக மிதந்த மனிதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.