பேரிடர் காலங்களில் குற்றச்சாட்டுகளைவிட பொதுச்சேவை செய்வதே முக்கியம்: பவன் கல்யாண்.!
"நான் சென்று பார்வையிட வேண்டும் என்பதை விட, நிவாரண பணிகள் எவ்வித சிறமமும் இன்றி சிறப்பாக நடக்க வேண்டும் என்பதே எனது நிலைபாடு" என, தன் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்துள்ளார் பவன் கல்யான்.