டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். குறிப்பாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். அவரைப்போல, சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மொத்தமாக இந்த டி20 தொடரில் 14 […]