ஜெ.வை தாய் எனக் கூறும் அம்ருதா, ஷோபன்பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்விதனது அம்மாவை யார் என கண்டுபிடிக்க வழக்கு போட்டுள்ள அம்ருதா ஏன் தனது அப்பாவை யார் எனத் தேடவில்லை.
ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு; ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய அம்ருதா கோரிக்கை அம்ருதாவின்