சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை..., எதெல்லாம் துண்டிக்கப்படும்.?இந்த ஒத்திகை குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! 'அச்சம் வேண்டாம்' – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!இந்தப் பயிற்சி குறித்து பொதுமக்களிடையே எந்த பீதியோ அல்லது அச்சமோ தேவையில்லை என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.