“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் தனது தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனக்கு வழிகாட்டுவது முதல் தந்தையின் உடலை மீட்பது வரை உதவிய தருணத்தை ஆரத்தி என்ற பெண் விளக்கியுள்ளார்.