கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலன் கைது.!நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபால் கைது செய்யப்பட்டார்.