Tag: Kodanad murder

#Breaking:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு – விசாரணை மார்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை,கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்நிலையில்,இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ள நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்மந்தமான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் […]

KODANAD 2 Min Read
Default Image

கோடநாடு வழக்கு – தீபுவிடம் ஐஜி விசாரணை!

கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக தீபுவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை. கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நபரான தீபுவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தீபுவிடம் இரண்டு முறை விசாரணை தள்ளிப்போன நிலையில், இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. மனோஜ், சயான், சதீசன், பிஜின்குட்டி ஆகியோரிடம் ஏற்கனவே  காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை […]

Deepu 2 Min Read
Default Image

“கோடநாடு கொலை;ராஜேஸ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளது” – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை..!

கோடநாடு கொலை,கொள்ளை சம்வபம் ராஜேஸ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். காங்ரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கோடநாடு விவகாரம் குறித்து,இன்று சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்ள கூறி சபாநாயகரிடம் மனு அளித்தார். அதன்பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியதாவது: “கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஓம் பகதூரை கொலை செய்தார்கள்,கிருஷ்ணா பகதூர் படுகாயத்துடன் தப்பித்து செல்கிறார்.அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மமான முறையிலே தற்கொலை செய்து கொள்கிறார். […]

Kodanad murder 8 Min Read
Default Image

“அப்பட்டமான படுபயங்கரமான திட்டமிட்ட படுகொலை”:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு..!

கோடநாடு கொலை அப்பட்டமான படுபயங்கரமான திட்டமிட்ட படுகொலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்,கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.எஸ்டேட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலால், காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. வழக்கில், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதனையடுத்து,ஊட்டி […]

#Vaiko 5 Min Read
Default Image