த.வெ.க அரசு திட்டமிட்டு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளது - எ.வ.வேலு ஆதங்கம்!
நீதிமன்ற உத்தரவை ஏற்று, இன்று காலை 10:45 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணையில், அனைத்துக் கேள்விகளுக்கும் 100% உண்மையான பதில்களை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.