உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.