மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள மதுரை ஆதீனம் சாலை மார்க்கமாக மே 2ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார். அப்போது, விழுப்புரம் ரவுண்டானா அருகே சென்ற போது இவர் வாகனம் சிறிய விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து மே 3ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் பேசுகையில் “என்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள். இதில் […]