Tag: #Maharashtra

மகாராஷ்டிரா: பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைப்பு..!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.  இன்று காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர் மகாராஷ்டிர அரசு, பெண் போலீசாரின் பணி நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Maharashtra 2 Min Read
Default Image

தானேவில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது..!

மகாராஷ்டிராவில் ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் நகரைச் சேர்ந்த ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். 42 வயதான அந்த நபரை நேற்று கைது செய்யப்பட்டதாக ஹில் லைன் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியுடன் விளையாடுவதாக கூறி அந்த சிறுமியை தனது […]

#Maharashtra 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!-11 பேர் மாயம்..!

மகாராஷ்டிராவில் உள்ள வரதா ஆற்றில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காணாமல் போய் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள வரதா ஆற்றில் காலை 10.30 மணியளவில் படகு ஒன்று கவிழ்ந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. காவல்துறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் குழு தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இதுவரை ஒரு சிறுமியின் உடல் […]

#Maharashtra 2 Min Read
Default Image

15 வயது சிறுமியை சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்த 30 வயது நபர் கைது…!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை 15 வயது சிறுமி ஒருவர், சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் 2 கூட்டாளிகளுடன் வந்த 30 வயது நபர் தன்னை மிரட்டி, அதன் பின்பு சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு […]

#Maharashtra 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் 3,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 3,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவே தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 3,075 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது […]

#Corona 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் 3,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 3,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவே தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 3,898 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது […]

#Corona 3 Min Read
Default Image

பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதல்-வீடியோ..!

கிணற்றில் விழுந்த பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாசிக்கில் பூனை ஒன்றை சிறுத்தை துரத்தி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பூனையும் சிறுத்தையும் கிணற்றில் விழுந்துள்ளது. கிணற்றில் விழுந்த பூனையும், சிறுத்தையும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தெரிவித்த வனப்பாதுகாவலர், பூனையை துரத்திய சிறுத்தை கிணற்றில் விழுந்தது. பின்னர் சிறுத்தையை மீட்டு அதனுடைய வாழ்விடத்திற்கு […]

#Maharashtra 2 Min Read
Default Image

மகாராஷ்டிரா: கோலாப்பூரில் நிலநடுக்கம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Earthquake 1 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் 4,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 4,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவே தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 4,130 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது […]

#Corona 3 Min Read
Default Image

மகாராஷ்டிரா தொழிற்சாலையில் தீ விபத்து – ஒருவர் பலி; 5 பேர் காயம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 5 பேர் காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் போய்சாரில் உள்ள ஜகாரியா ஃபேப்ரிக் லிமிடெட் எனும் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால், உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்த ஒருவரின் […]

#Maharashtra 4 Min Read
Default Image

ராஜீவ் காந்தி பெயரில் அறிவியல் நகரம் கட்டப்படும் – மகாராஷ்டிரா அரசு!

ராஜீவ் காந்தி பெயரில் உலக தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் புனேவில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட்  பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்பட உள்ளது. இந்த அறிவியல் நகரத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்படும் […]

#Maharashtra 2 Min Read
Default Image

157 தங்க மீன்களால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்..!

மும்பை பகுதியில் 157 தங்க மீன்களால் ஒரே நாளில் மீனவர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியை சேர்ந்த மீனவர் சந்திரகாந்த் தாரே. மீன்பிடி தடைகாலம் முடிந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதியிலிருந்து மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இவர் மீன் பிடிக்க வழக்கமான மும்பை கடல்பகுதியில் பிடித்துள்ளார். அப்போது இவரது வலையில் அதிக மீன்கள் சிக்கி வலை இழுக்கமுடியாத அளவு காணப்பட்டுள்ளது. உடனே வலையை இழுத்து கப்பலில் […]

#Maharashtra 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் சிலிண்டர் வெடித்து 14 பேருக்கு பலத்த காயம்..!

மகாராஷ்டிராவில் சிலிண்டர் வெடித்து 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரின் தாராவியில் இந்த சிலிண்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் மொத்தம் 14 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.  இது குறித்து தெரிவித்த மும்பை மாநகராட்சி, காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள சியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சிலிண்டர் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை […]

#Accident 2 Min Read
Default Image

மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது – பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம்!

மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம். மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, பாஜக மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை இன்று ரத்னகிரி காவல்துறையினர் கைது செய்தனர். சுதந்திர தின விழாவில், நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சர் ராணே அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதாவது, சுதந்திர […]

#BJP 6 Min Read
Default Image

#BREAKING: மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது!

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டுள்ளார். சிவசேனா கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டங்கள் காரணமாக நாராயண் ராணேவை ரத்னகிரி காவல்துறையினர் கைது செய்தனர். சுதந்திர தின விழாவில் நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சர் ராணே அவதூறாக பேசியதாக புகார் […]

#Maharashtra 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று இரவு 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் ஹிங்கோலி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்த பகுதியிலிருந்து 77 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும், இது பூமியின் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்  கொண்டு இருந்துள்ளது. அதேபோல், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் […]

#Earthquake 2 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் 5,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 5,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவே தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 5,132 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது […]

#Corona 3 Min Read
Default Image

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை தேவையில்லை..!-புனே

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று புனே நகராட்சி அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள மற்ற பகுதியிலிருந்து புனேவிற்கு வருபவர்கள் கட்டாயமாக 72 மணிநேரங்களுக்கு பிறகு கிடைக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்த சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தற்போது புனே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, கொரோனாவிற்கான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய […]

#Corona 2 Min Read
Default Image

மகாராஷ்டிரா: டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு 66 ஆக அதிகரிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு 66 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி தற்போது அங்கு தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக இருந்து வருகிறது. இதனால் மொத்தமாக மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 82 ஆயிரத்து 76 ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 […]

#Corona 3 Min Read
Default Image

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 6,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 6,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவே தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 6,695 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது […]

#Maharashtra 3 Min Read
Default Image