நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நடுவருடன் டெல்லி பயிற்சியாளர் முனாஃப் படேல் வாக்குவாதம் செய்த காரணத்தால் அவருக்கு பிசிசிஐ அபராதம் விதித்தித்துள்ளது.