சென்னை : IAS, IPS, IRS உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான ‘UPSC’ சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுகளின் முடிவு நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை https://upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி நடைபெற்றது. இந்தாண்டு 979 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வின் மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி […]
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன் மாதம் (Prelims) மற்றும் செப்டம்பர் 2024 (முதன்மை தேர்வு) ஆகியவை நடைபெற்றது. பிறகு 2025 ஜனவரியில் நேர்காணல் நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று (ஏப்ரல் 22) வெளியாகியுள்ளது. அதில், மொத்தம் 1009 பேர் அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் 335 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பை சேர்ந்த EWS பிரிவில் […]
தமிழக அரசு நடத்தும், ஜப்பானிய மொழி கற்கும் பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க அக்-15 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை : தமிழக அரசின், நான் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்கும் புதிய பாடத்திட்டத்தை இலவசமாக கற்கலாம் என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி, ஜப்பானிய மொழியை கற்க விரும்புவோர் இதில் பதிவு செய்து பலனடையலாம். மேலும், ஜப்பானில் 18 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு இருப்பதால் அங்கு சென்று வேலையை எளிதில் […]
சென்னை : நான் முதல்வன் திட்டத்தின் கீழ், SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழக அரசு. அதற்காக 1000 தேர்வர்களை தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு ஒன்று ஜூலை 14ல் நடைபெற உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், நடத்தப்படும் போட்டித் தேர்வை, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலின் 07.03.2023 அன்று துவங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் […]