ஊரகப்பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதில், நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கே நாமே திட்டம் ரூ.100 கோடியில் […]