Tag: Neelam Reports

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், இதுவரை மொத்தம் 20 அடுக்குமாடி வீடுகள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களுக்கு எந்த செலவும் இல்லாமல் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட […]

#DMK 4 Min Read
Manjolai - TN Govt