ஹரியானா : நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை நிலைமைகளுக்கு மத்தியில், மத்திய அரசு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) பயன்பாடு தொடர்பாக ஒரு பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது, ஏ.சி-யின் அளவு 20°C முதல் 28°C வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி 20°C-க்கு கீழ் குறைக்கவோ, 28°C-க்கு மேல் அதிகரிக்கவோ முடியாது. […]