செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.
ஒப்பந்த செவிலியர் முறையை கொண்டுவந்ததே ஜெயலலிதாதான் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!செவிலியர்கள் போராட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராடுவது என்பது அவரவர்களின் உரிமை என கருத்து தெரிவித்துள்ளார்.