சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் நடைபெற்ற ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான சரத்குமாருடனான நகைச்சுவையான உரையாடலைப் பகிர்ந்து, கலகலப்பான பேச்சால் கூட்டத்தை மகிழ்வித்தார். இந்த விழாவில், சரத்குமாரை “அண்ணன்” என்று அன்பாக அழைத்து, அவருடனான நெருக்கமான நட்பை வெளிப்படுத்தினார். மேலும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானபோது விமான நிலையத்தில் நடந்த ஒரு உரையாடலை நினைவு […]