மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பெண் சரண்யா எனவும், அவர் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பெண்கள் பிரிவு நிர்வாகி எனவும் தகவல் வெளியானது. இதனை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என […]
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பெண் பற்றிய விவரங்களை சேகரித்தனர். தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் சரண்யா என்பதும், அவர் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிரணி பொறுப்பாளர் என்பதும் தெரியவந்தது. திருமணம் முடிந்து தஞ்சை […]
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE – Central Board of Secondary Education) அங்கீகாரம் பெறாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா முழுக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கின. இப்படியான சூழலில் நடுவிக்காடு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இறுதி வரையில் சிபிஎஸ்இ […]
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை , ஒரத்தநாடு அருகே தெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் ஐஸ்வர்யாவும் (வயது 19) , பக்கத்து ஊரான பூவாலூரை சேர்ந்த நவீன் (வயது 19) என்பவரும் திருபூரில் ஒன்றாக வேலை செய்து வந்தபோது காதலித்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். 36 மணி நேரத்திற்கு முன்… ரத்தக்கறை..! 4 வயது சிறுவன் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்.! இதனை அறிந்து ஐஸ்வர்யா பெற்றோர்கள் ஜனவரி 2ஆம் […]
வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை மையப்படுத்தி ஒரு போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என போர்டு வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விளைச்சல் பரப்பளவு ககுறைவு உள்ளிட்ட சில காரணங்களால் இங்கு இந்தியாவில் வெங்காய உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால், வெங்காயத்தின் விலை தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வெங்காயத்தின் விலை ஏற்றத்தை நெட்டிசன்கள் நூதனமாக […]