நகை திருடிய வழக்கில் தவெக பெண் நிர்வாகி கைது.!பாத்ரூம் செல்ல வேண்டும் என கூறி வீட்டிற்குள் சென்ற அர்சிதா 11 சவரன் நகையை திருடியதாக வழக்கறிஞர் புகாரின் அடிப்படியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் ஷிகர் தவானுக்கு ED சம்மன்.!ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு;தமிழகம் முழுவதும் 1614 பேர் மீது வழக்குப்பதிவு!Police have registered a case against 1614 people across Tamil Nadu for exploding firecrackers beyond the time allowed yesterday.
ஜாக்கிரதை: கொடுங்கள் நான் எடுத்து தருகிறேன்.! முதியவரை ஏமாற்றி ரூ.1.13 லட்சம் திருட்டு.!சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ராஜேந்திரன் என்பவர், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்