டொமினிகன் குடியரசில் விமானம் தரையிறங்கியபோது விபத்து...இருவர் உடல் கருகி பலி!கட்டுப்பாட்டை இழந்த அந்த ஜெட் விமானம் ஓடுதளத்தில் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்து விமானத்தில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.