கொரோனாவுடன் 2021 வரை புதுச்சேரி மக்கள் வாழ்ந்து ஆக வேண்டும் – முதல்வர் நாராயணசாமி!புதுச்சேரி மக்கள் கொரோனாவுடன் 2021 ஜனவரி மாதம் வரை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் கூறியுள்ளார்.