Tag: Sattur

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025 அன்று காலை 10:30 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம், உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடி விபத்து காரணமாக ஆலையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட உற்பத்தி அறைகள் முற்றிலும் சிதறி […]

#Crackers 5 Min Read
Virudhunagar

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து விபத்து.. தொழிலாளர்களின் நிலை என்ன?

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்தின்போது, அதிர்வுகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உணரப்பட்டதாககவும், வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலையை சுற்றியிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. 4 மணி […]

#Crackers 3 Min Read
Fire Accident

#Breaking:மீண்டும் ஒரு துயரச்சம்பவம்…பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் பலி!

விருதுநகர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜனவரி 1 ஆம் தேதி சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில்,விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள்ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இன்று காலை பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் வெடிவிபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த […]

#Firecracker 3 Min Read
Default Image

பட்டாசு விபத்து.., நிவாரணம் வழங்கப்பட்ட காசோலை “பவுன்ஸ்”..!

அச்சங்குளம் விபத்தில் உயிரிழந்த 27 பேர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட  காசோலை பவுன்ஸ் ஆனது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி அங்கு உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. பின்னர், 25 குடும்பங்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. காசோலை பணமாக மாற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முயன்றபோது […]

Firework accident 2 Min Read
Default Image

பட்டாசு ஆலை விபத்து.. உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்ப்பட்ட அறைகள் உள்ளன. அதில், இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் தங்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்தனர். அப்போது, மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் இன்று 70-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை […]

Sattur 3 Min Read
Default Image