பொய் வழக்குகள் போடுறதில்தான் தவெக அரசு பிஸி... செந்தில் பாலாஜி கடும் தாக்கு!மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், பொய் வழக்குகள் போடுவதில்தான் தவெக அரசு கவனம் செலுத்துகிறது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.