சிட்ரங் புயலால் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு! 10,000க்கும் மேல் வீடுகள் சேதம்.!சிட்ரங் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வங்க தேசத்தில் 35 பேராக அதிகரித்துள்ளது.
சிட்ரங் புயல் கரையைக் கடந்தது, 9 பேர் பலியான பரிதாபம்.!சிட்ரங் புயல் வங்கதேசத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பரிசால் பகுதியில் நேற்றிரவு(திங்கள் கிழமை) கரையைக் கடந்தது.