இந்த இரண்டு படங்களும் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் […]
தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் மாஸ்டர் படம் இந்த கொரொனா பாதிப்பு முடிந்து பின் திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு விஜயின் ஒரு பட நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் யார் என்று பாத்திங்கனா வேறு யாருமில்லை, தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நம்ம சிவகார்த்திகேயன் தான். இதில் என்னவென்ரால் விஜய்யிடம் சங்கீதா மேடம் அவர்களுக்கு […]
தமிழ் திரையுலகில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் கவர்ச்சியில் குதித்துள்ள நடிகைதான் ஷாலு ஷம்மு. இவர் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை தாராளமாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram I […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த நோயினால் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் கஷ்டப்படும் ஏழைமக்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பில், புதிய பேருந்து நிலையத்திற்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் இடம்பெற்ற சமூக விலகல் குறித்த வசனத்தை பதிவிட்டுள்ளார். இந்த வசனத்தை பதிவிட்டு, சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அது என்ன […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது. இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு இந்த நோயை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், தமிழகத்தில் கொரோனா தடுப்பு […]
பொதுவாக திரையுலக நடிகர்கள் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களிடமுள்ள பணத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்குவது தற்போது சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பல ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தங்களது வேலைகளை இழந்து, வேலைக்கு செல்ல முடியாமல் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக தற்போது திரையுலக நடிகர்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இயக்குனர் சிவக்குமார் மற்றும் அவரது […]
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் அடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி நிறுவன தலைவர், ஆர்.கே.செல்வமணி அவர்கள் கூறுகையில், படப்பிடிப்பு முடங்கியதால் 15,000 சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் 10 ஏற்கனவே லட்சம் நிதியுதவி […]
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் அடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி நிறுவன தலைவர், ஆர்.கே.செல்வமணி அவர்கள் கூறுகையில், படப்பிடிப்பு முடங்கியதால் 15,000 சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவி […]
இயக்குனர் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இந்த படத்தில், ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, விஜி போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், ‘இந்த மேடையில் இருக்கும் அனைவருமே தொலைக்காட்சி, சினிமா இரண்டிலுமே பணிபுரிந்தவர்கள். தொலைக்காட்சியில் இருந்தவர்கள் அனைவருமே இந்த மேடையில் இருப்பது கூடுதல் சந்தோஷம். […]
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னை போன்றவர்களை ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படம் மூலம் பெரிய திரையில் ஹீரோவாக்கிப் பார்த்தார். இதையடுத்து ரியோ, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இதனிடையே இப்படத்தில் இருந்து என்னோடு வா பாடல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள அந்த […]
தெலுங்கில் சக்தி என்ற பெயரில் வெளியாகவுள்ள ஹீரோ திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்யவுள்ளனர். இப்படம் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதிக்கும் மாணவர்களின் […]
டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது இவர் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை, கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் […]
35-வது பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த இவர், தமிழ் சினிமாவில் மெரினா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். இந்நிலையில், இவர் தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது நடிப்பில் உருவாகி வரும் […]
ஆஸ்திரேலியாவில் வருகின்ற 21ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது கோலகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்து உள்ளது. இந்நிலையில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக் கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த நடிகர் சிவகார்த்திகேயனை ஆஸ்திரேலிய அணுகியது. இதை அடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் சிவகார்த்திகேயன் இப்போட்டியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில் கனா படத்தை […]
மூன்று வேடத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். இப்படத்தினை இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் இயக்குகிறார். இந்தப் படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட நிலையில் பாதியிலேயே பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும், இப்படத்திற்கு அயலான் என்று பெயர் […]
இரு மனங்கள் இணைவதற்கான ஒரு அன்பு பகிரும் உறவை தான் காதல் என்று கூறுகிறோம். இந்த காதலர்களுக்காக பிப்ரவரி 14ம்தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காதலர் தினம். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிய நடிகை ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் வராததால் கவர்ச்சியில் களமிறங்கிய இவர் தனது இணையதள பக்கங்களை கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்பி […]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் நடிகர் சிவகார்த்திகேயனின் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பின்பு பட வாய்ப்புகள் அவ்வளவாக வராததால் கவர்ச்சியில் குதித்துள்ள நடிகை தான் ஷாலு சம்மு. இந்நிலையில், தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர் தற்போதும் தனது படுகவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராஜேஷ். வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் மற்றும் இது வேதாளம் சொல்லும் கதை போன்ற […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படம் வெளியானதையடுத்து, பலரும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் […]