ஆந்திரா கோவிலில் கூட்ட நெரிசல்; 9 பேர் பலி ...நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!
ஆந்திர கோயில் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.