சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கத்திரி வெயிலின் முதல் நாளுக்குகே லீவு கொடுத்து அனுப்பிவிட்டது. அமெரிக்காவை விட்டு வெளியே தயாராகும் அயல்நாட்டு திரைப்படங்களுக்கு இனி 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் […]
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கோடை மழை அதிகமாக பெய்யும் என வானிலை மையம் கூறினாலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று (மே 1) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பாக […]
சென்னை : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தேர்தல் பற்றியும், புதிய வாக்காளர்களை சேர்ப்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம், கூடலூர், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. அதேநேரம், வெயிலின் தாக்கம் அடுத்தடுத்த […]