இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் கொள்ளை..!புதுச்சேரியில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 300 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.