நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!
திண்டுக்கல் அரசு கல்லூரியில் பேராசிரியை ஆக பணிபுரிந்து வந்த நிக்கிதா, தன் தாயார் சிவகாமியுடன் சேர்ந்து 2010 முதல் பல பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகிஇருக்கிறது.