இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு.!இந்தியா ,பாகிஸ்தானுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் உள்ளது.ஆனால் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தி