மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பெண் சரண்யா எனவும், அவர் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பெண்கள் பிரிவு நிர்வாகி எனவும் தகவல் வெளியானது. இதனை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என […]
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பெண் பற்றிய விவரங்களை சேகரித்தனர். தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் சரண்யா என்பதும், அவர் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிரணி பொறுப்பாளர் என்பதும் தெரியவந்தது. திருமணம் முடிந்து தஞ்சை […]