சியோல் : அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை சட்ட மூலம் குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே, தேச விரோத சக்திகளை ஒழிக்க அவசரநிலை இராணுவ சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று அதிபர் யூன் சூக் இயோல் அறிவித்தார். எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது அதன்காரணமாக இப்படியான அவசரநிலை சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் அறிவித்தது […]