பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் தனது சொந்த தயாரிப்பான ஃபத்தா ஏவுகணையை சோதனை செய்துள்ளது.