சூர்யா-வெற்றிமாறன் கூட்டணி உறுதி… படத்தின் பெயரை அறிவித்த வெற்றிமாறன்.!

Published by
kavitha
  • நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகி உள்ளது.
  • படத்திற்கான பெயரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியீட்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த வொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது இவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உறுதி செய்து உள்ளார்.இது சூர்யா ரசிகர்களை குஷி படுத்திய நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்துக்கு வாடிவாசல் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். படம் ஜல்லிக்கட்டு தொடர்புடைய டைட்டிலை கொண்டிருப்பதால்  ரசிகர்களிடம் இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் எந்த வித ஐயமில்லை.

வாடிவாசல் என்ற குறுநாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதியுள்ளார்.இந்த நாவல் 1959-ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.ஏனென்றால் ஏற்கெனவே எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தான்  அசுரன் படமாக்கி அதில் வெற்றிமாறன் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

4 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

4 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

5 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

5 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

7 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

8 hours ago