உலக அளவில் கொரானாவின் தாக்கம் இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்தைத் தாண்டி இன்னும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அச்சுறுத்தும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே அமைதி காக்கும் கொரோனா, பல இடங்களில் தனது வீரியத்தை காட்டிக் கொண்டே தான் உள்ளது. இதுவரை உலக அளவில் 11,193,565 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 529,127 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,331,335 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர்த்து தற்போது மருத்துவமனையில் 4,361,644 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் 209,028 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரே நாளில் 5,170 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் தனித்து இருப்போம், விழித்திருப்போம்.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…