பென்ஸ் கார் ஓட்டிச்சென்று தன் பாட்டியின் உயிரை காப்பாற்றிய 11 வயது சிறுவன்.!

Published by
மணிகண்டன்

அமெரிக்காவில் பாட்டியின் பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு, 11 வயது சிறுவன் பார்க்கிற்கு வந்து தன் பாட்டியை காரில் வீட்டிற்கு அழைத்து சென்று, தனது வீட்டில் உள்ள பாட்டிக்கான மாத்திரையை கொடுத்து, அவரை காப்பாற்றியுள்ளான்.

அமெரிக்காவில் உள்ள இன்டியனாபொலிஸ் சிட்டியில் வசித்து வரும் ஏஞ்சலினா எனும் பெண் தனது வீட்டிற்க்கு அருகில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்துவந்துள்ளார்.

அப்போது, அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவானதால் படபடப்பு வந்து அங்கே மயங்கி விழுந்துள்ளார். அப்போது அருகில் விளையாடி கொண்டிருந்த ஏஞ்சலீனாவின் 11 வயது பேரன் பி.ஜே.பிரீவர் தனது பாட்டியின் நிலை கண்டு, உடனே தன் வீட்டிற்கு விரைந்துள்ளான்.

அங்கே பாட்டியின் பென்ஸ் கார் இருந்துள்ளது. அதனை எடுத்துக்கொண்டு, இந்த 11 வயது சிறுவன் பார்க்கிற்கு வந்து தன் பாட்டியை காரில் வீட்டிற்கு அழைத்து சென்று, தனது வீட்டில் உள்ள பாட்டிக்கான மாத்திரையை கொடுத்து, அவரை காப்பாற்றியுள்ளான்.

11 வயது சிறுவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லையென்றாலும், ஆபத்தில் இருந்த தன் பாட்டியை காப்பாற்ற அச்சிறுவனின் பெரு முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Published by
மணிகண்டன்
Tags: #USbenz

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

46 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago