சிட்லப்பக்கத்தில் வசித்து வருபவர் சரன் ராம் இவர் இன்ஜினியர். அதைப்போல பகுதியில் வசித்து வருபவர் மருத்துவப் பணியாளர் ஆலன் மற்றும் நட்சத்திர ஹோட்டல் ஊழியர் மனோஜ் ஆகிய 3 பேரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் மிகவும் வசதியாக வாழ்ந்த இவர்களுக்கு வருமானம் இன்றி தவித்த நிலையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்தனர் இந்நிலையில் குரோம்பேட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பகுதியில் வந்த மனோஜின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
மேலும் வாகனத்தின் சீட் கஞ்சா பார்சல்கள் இருந்ததை பார்த்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சரன் ராம் ஆகியோரின் வீடுகளில் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…