தளபதி விஜய்யின் திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய்.இவர் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சி,சிவகாசி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும்,அது ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
ஆம் விஜய் மற்றும் திரிஷா நடித்து மெகா ஹிட்டடித்த திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத், மணி ஷர்மா மற்றும் தீனா ஆகியோர் தான் திருப்பாச்சி படத்தின் இசையமைப்பாளர்கள்.இதில் தேவி ஸ்ரீ பிரசாத் ‘கட்டு கட்டு கீரை கட்டு’ பாடலுக்கும் ,மணி ஷர்மா ‘கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு’ பாடலுக்கும் இசையமைத்துள்ளனர்.அதற்கு அடுத்துள்ள அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தீனா இசையமைத்திருந்தார்.மேலும் இந்த படத்திலுள்ள அனைத்து பாடலுக்கும் இயக்குனர் பேரரசு தான் வரிகள் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…