மியான்மரில் ஊரடங்கை மீறியதற்காக 444 பேர் ஒரே வாரத்தில் கைது!

Default Image

மியான்மரில் ஊரடங்கை மீறியதற்காக 444 பேர் ஒரே வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்வதால், பல நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள நிலைமைக்கேற்ப ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை மீறும் நபர்களுக்கு அரசாங்கம் சில அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் மியான்மரில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 444 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தண்டனை சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முக கவசம் அணியாத காரணத்தால் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குரானா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மக்களும் சற்று ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi