62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 26 வயது இளைஞர்.!

Published by
கெளதம்

62 வயது பெண் பேஸ்புக்கில் 26 வயது இளைஞனுடன் நண்பரான நிலையில் பின்னர் அது காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த Lsabell Dibble 62 வயது பெண் பேஸ்புக்கில் துனிசியா சேர்ந்த Bayram  26 வயது இளைஞனுடன் நண்பரான நிலையில் பின்னர் அது காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் Lsabell Dibble 62 வயது பெண் இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகிய நிலையில் மூவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு Lsabell Dibble பேஸ்புக் மூலம் Bayram நட்பை விரும்பினார் ஆனால் தவறுதலாக அந்நட்பு இளைஞருடன் காதலாக மாறி பேச தொடங்கின. மணிக்கணக்கில் போனில் பேசினார்கள் இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்க தொடங்கினார்கள். இருவர் வீட்டில் சம்மதத்துடன் காதலன் சந்தித்த பின்னர் இருவரும் கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது ஊரடங்கு காரணமாக விமானம் சேவை
நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் அவரவர் நாடுகளில் இருக்கிறார்கள் இருவரும் விமான சேவைகள் இயங்க தொடங்கனதும் என் கணவர் என்னை சந்திக்க வருவார் என்று Lsabell Dibble தெரிவித்துள்ளார்.

மேலும் Lsabell Dibbleநான் மூன்று கணவனை இழந்தவள் ஆனால் மனதளவில் நான் இளமையாகவே உள்ளேன் என கூறினார். Bayram நான் என் மனைவியை வயதான பெண்ணாக பார்க்கவில்லை அவர் நல்ல குணமுள்ள பெண்ணாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago