மறைந்த ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறப்பு விழாவில் தல அஜித் உதவியுடன் உருவான ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவர் வாழ்ந்த வீடான வேதா நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்ததுடன் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலையையும் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் அந்த வெண்கல சிலை திறப்பில் நடிகர் அஜித்தும் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது,அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தல அஜித்தின் ஆலோசனையின் படி உருவாக்கிய ட்ரோனை வெண்கல சிலை திறப்பில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…