அமெரிக்காவின் குழாய் நீரில் அமீபா – 6 வயது சிறுவனின் மூளையை அரித்ததால் உயிரிழந்த சிறுவன்!

Published by
Rebekal

அமெரிக்காவின் குழாய் நீரில் இருந்த அமீபா 6 வயது சிறுவனின் மூளையை அரித்ததால் உயிரிழந்த சிறுவன்.

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இருப்பினும் உலக நாடுகளிலேயே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகளை அதிகம் சந்தித்த நாடுகளில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் மற்றும் ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலை உருவாகியுள்ளது. 6 வயதுடைய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறுவனுக்கு அமீபா உள்ளே சென்று அதன் காரணமாக மூளையை உண்டு அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த அமீபா வெதுவெதுப்பான அல்லது சுத்தமான நீரில் தான் வாழும் என கூறப்படுகிறது.

இது உடலுக்கு நுழைவதால் ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, வாந்தி தலைசுற்றல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி சில சமயங்களில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் வீட்டு தோட்டத்தில் உள்ள குழாயில் அமீபா இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நகரில் வசிக்கக்கூடிய மக்கள் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதனர். மேலும் குடிநீரை கூட நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து பின்னர் குடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ஆளுனர் பேரிடர் காலத்தை அறிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

58 minutes ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

2 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

4 hours ago