புதிய டர்போ பெட்ரோல் என்ஜீனுடன் கலத்தில் இறங்கியுள்ள டஸ்ட்டர் எஸ் யூ வி… விற்பனை விரைவில்…

Published by
Kaliraj

ஆட்டோ எக்ஸ்போ 2020ல் ரெனோ நிறுவனத்தின் சார்பில் தற்போது டஸ்ட்டர் எஸ்யூவி காரில் கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய  மாடல் வரும்  ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில்  விற்பனைக்கு வர உள்ளது. வரும் ஏப்ரல்  மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப   தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களான,

  • இதில், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 156 ஹெச்பி பவர் மற்றும்
  • 250 என்எம் டார்க் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
  • டஸ்ட்டர் டாப் வேரியண்ட் RXZ -ல் 17 அங்குல அலாய் வீல்
  • ,எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப்,
  • ரிமோட் வழியாக கேபின் ப்ரீ-கூலிங் ஃபங்க்ஷன் மற்றும்
  • ஆட்டோ ஏசி கட்டுப்பாட்டும் அடங்கும்.
  • இது க்ரூஸ் கட்டுப்பாடு,
  • ஏபிஎஸ் உடன் இரட்டை முன் ஏர்பேக்குகள்,
  • ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும்
  • 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவற்றை பெற உள்ளது

இந்த நவீன மாடல் காரின் வருகை கார் சந்தையில் ஒரூ திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Kaliraj

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

16 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago