இரண்டாவது மனைவியை முறையாக விவாகரத்து செய்த போரிஸ் ஜான்சன் !

Published by
Vidhusan

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டாவது மனைவியை முறையாக விவாகரத்து செய்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முதல் மனைவி அலிக்ரா மொஸ்டின் ஒவன் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இதன் பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த மரினா வீலர்ஸை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்கள் தங்களது விவாகரத்து கோரி லண்டன் குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பத்து இருந்தனர். தற்போது போரிஸ் ஜான்சனுக்கு இரண்டாவது மனைவியுடன் முறையாக விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தற்போது கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 

Published by
Vidhusan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago