பெய்ரூட் வெடிவிபத்தின் போது அலறி ஓடும் மணப்பெண் – திருமண வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள்!

Published by
Rebekal

பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தின் போது நடைபெற்ற திருமணதில், மணப்பெண் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே வெடி சத்தம் கேட்டு அலறி ஓடும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கிலிருந்து நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருக்குலைய செய்தது. இந்த வெடி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஹிரோஷிமா நாகசாகி யுடன் ஒப்பிட்டு மிகவும் கண்கலங்கி பேசியிருந்தார்.

இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தின் போது திருமணமான ஜோடிகள் அவர்களது திருமண வீடியோக்களை எடுத்து கொண்டு இருந்துள்ளனர். மணப்பெண் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, இந்த விபத்து ஏற்பட்டதால் மணப்பெண் மணமகன் கேமராமேன் அனைவருமே வெடித்ததில் அலறி ஓடும் காட்சிகள் அவர்களது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago